Wednesday, May 29, 2013

சுயத்த‌ம்பட்ட‌மன்றி வேறு ஏதும் இல்லை..

இது ஒரு வெறும் சுயத்த‌ம்ப‌ட்ட‌ப் ப‌திவு. எல்லாமே அப்ப‌டித்தான் என்று சொல்லி விடமாட்டீர்க‌ள் என்று ந‌ம்புகிறேன்.

யானை ஜெரால்டும் சிறிய‌ ப‌ன்றி பிஃக்கியும் ந‌ண்ப‌ர்க‌ள். அவ‌ர்க‌ள் அடிக்கும் கொட்ட‌ங்க‌ளை An elephant and piggie Book என்று Mo Willems அவ‌ர்க‌ள் ப‌ல‌ புத்த‌க‌ங்க‌ள் எழுதியுள்ளார். இந்த‌ முறை I Broke My Trunk என்ற‌ புத்த‌கத்தை லைப்ரேரியிலிருந்து எடுத்து வ‌ந்திருந்தோம். தீஷு வாசிக்கும் பொழுது ச‌த்த‌மாக‌ ஏற்ற‌ இற‌க்க‌த்தோடு ப‌டித்துக் கொண்டிருந்தாள். அவள் வாசித்த‌தும் க‌தையும் எனக்குப் பிடித்திருந்த‌தால், மீண்டும் ஒரு முறை வாசிக்க‌ச் செய்து ப‌டம் எடுத்தேன். உங்க‌ளுக்கும் பிடித்திருக்கிற‌தா என்று பார்த்து விட்டு சொல்லுங்க‌ள்!!







12 comments:

  1. அருமை அருமை
    மிகவும் ரசித்தோம்
    தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி ரமணி அய்யா..

      Delete
  2. இனிய குரல்... ரசித்தேன்... தீஷு அவர்களுக்கு வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. சுயதம்பட்டம் ரசிக்கவைத்தது ...!

    ReplyDelete
    Replies
    1. நன்றி இராஜராஜேஸ்வரி அம்மா..

      Delete
  4. நல்ல குரலில் எங்களுக்கும் ஒரு கதைக் கேட்க முடிந்தது.... மிக்க நன்றி தியானா.... உங்கள் மகளுக்கும்!

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கு மிக்க நன்றி வெங்கட்

      Delete
  5. Wow! very sweet voice!Loved her accent too!! :-)

    ReplyDelete
  6. Wow! Very sweet voice! Loved her Accent too! Keep posting more Dhyina...:-)

    ReplyDelete
  7. Good Work Dheekshu.. Loved it .:)

    ReplyDelete

 
Design by Free WordPress Themes | Bloggerized by Lasantha - Premium Blogger Themes | Web Hosting Bluehost