tag:blogger.com,1999:blog-4348900425348229289.post8458582657320366428..comments2023-10-24T05:50:45.287-07:00Comments on பூந்தளிர்: நான் கண்காணிக்கப்படுகிறேன் Dhiyanahttp://www.blogger.com/profile/11871219889864827290noreply@blogger.comBlogger12125tag:blogger.com,1999:blog-4348900425348229289.post-64663878511100635222013-09-18T11:35:16.282-07:002013-09-18T11:35:16.282-07:00ஆமாம் முல்லை.. யாரோ நம்மைத் தொடர்ந்து பார்த்துக் க...ஆமாம் முல்லை.. யாரோ நம்மைத் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருப்பது ஒரு உணர்வு இருந்து கொண்டே இருக்கும்..Dhiyanahttps://www.blogger.com/profile/11871219889864827290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4348900425348229289.post-90366022606431672642013-09-18T11:34:30.947-07:002013-09-18T11:34:30.947-07:00நன்றி கிரேஸ் வருகைக்கு!!நன்றி கிரேஸ் வருகைக்கு!!Dhiyanahttps://www.blogger.com/profile/11871219889864827290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4348900425348229289.post-69193618276573200362013-09-11T02:17:52.301-07:002013-09-11T02:17:52.301-07:00அய்யோ...இந்த அப்சர்வ் பண்றாங்கன்ற உணர்வு இருக்கே.....அய்யோ...இந்த அப்சர்வ் பண்றாங்கன்ற உணர்வு இருக்கே....எதையும் சாதாரணமோ செஞ்சுடவோ சொல்லிடவோ முடியாது!! :)) தீஷூ சொன்ன பதில் செம!! :)சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4348900425348229289.post-41486338985491584812013-09-09T19:57:18.784-07:002013-09-09T19:57:18.784-07:00சம்மு கலக்குகிறாள் போ.. :)
உண்மைதான், குழந்தைகள் ...சம்மு கலக்குகிறாள் போ.. :) <br />உண்மைதான், குழந்தைகள் நம்மை பின்பற்றுகிறார்கள்..தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4348900425348229289.post-19892552275907266982013-09-07T13:58:10.732-07:002013-09-07T13:58:10.732-07:00உண்மை அம்மா. என் தோழி, தன் மகள் முன்னே மற்றொரு தோழ...உண்மை அம்மா. என் தோழி, தன் மகள் முன்னே மற்றொரு தோழியை குறை சொல்ல, வேறொரு சந்தர்ப்பத்தில் மகள் தெரியாமல் அவர்களிடம் தன் அம்மா சொல்லியதைச் சொல்லிவிட பெரிய சிக்கலாகி விட்டது. உங்கள் வருகைக்கு நன்றிகள் அம்மா!! Dhiyanahttps://www.blogger.com/profile/11871219889864827290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4348900425348229289.post-83923925364699941752013-09-07T13:57:08.359-07:002013-09-07T13:57:08.359-07:00உண்மை Viya Pathy. தங்கள் வருகைக்கு நன்றிகள் பல!!!உண்மை Viya Pathy. தங்கள் வருகைக்கு நன்றிகள் பல!!!Dhiyanahttps://www.blogger.com/profile/11871219889864827290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4348900425348229289.post-51685109010008470942013-09-07T13:56:34.863-07:002013-09-07T13:56:34.863-07:00வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி தனபாலன்..வாழ்த்துக்கும் வருகைக்கும் நன்றி தனபாலன்..Dhiyanahttps://www.blogger.com/profile/11871219889864827290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4348900425348229289.post-63844564837976229612013-09-07T13:56:20.712-07:002013-09-07T13:56:20.712-07:00வருகைக்கு நன்றி மகி.. குழந்தைகள் பெரிதாக ஆனவுடன் ந...வருகைக்கு நன்றி மகி.. குழந்தைகள் பெரிதாக ஆனவுடன் நாம் அவர்களை கவனிக்கத் தொடங்கிவிடுவோம் :-))Dhiyanahttps://www.blogger.com/profile/11871219889864827290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4348900425348229289.post-74787518656911999782013-09-07T09:36:01.140-07:002013-09-07T09:36:01.140-07:00குழந்தைகளுக்கு நாம்தான் வழிகாட்டி. அதனால்தான் அவர்...குழந்தைகளுக்கு நாம்தான் வழிகாட்டி. அதனால்தான் அவர்கள் இருக்கும்போது அது பிடிக்காது, இது பிடிக்காது என்று சொல்வதோ, அவர்கள் இப்படி, இவர்கள் அப்படி என்று பேசுவதோ கூடாது. விவரம் புரியாமலேயே நாம் சொல்வதை அவர்களும் ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் திருப்பிச் சொல்லும் அபாயம் இருக்கிறது.<br /><br />குழந்தைகள் நம்மைக் கண்காணித்து நாம் செய்வதை செய்யும் போது நிச்சயம் மகிழ்ச்சி ஏற்படும்.<br /><br />குழந்தைகளுக்கும் உங்களுக்கும் வாழ்த்துக்கள்!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4348900425348229289.post-14323822129143779752013-09-07T04:04:40.609-07:002013-09-07T04:04:40.609-07:00குழந்தைகள் நம் செயல்கள் மூலம், பேச்சின் மூலம், சூழ...குழந்தைகள் நம் செயல்கள் மூலம், பேச்சின் மூலம், சூழ்நிலையின் மூலமும் கற்கிறார்கள் என்பதை தொடர்ந்து உணர்த்திக் கொண்டேயிருக்கிறார்கள். <br />உண்மைதான் பெரியவர்கள் செய்வதைப்பார்த்து பலவற்றையும் கற்கிறார்கள் என்பதைப் பெரியவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்<br />Anonymoushttps://www.blogger.com/profile/08835584759170810684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4348900425348229289.post-30100555682007996622013-09-06T17:24:25.231-07:002013-09-06T17:24:25.231-07:00உண்மை தான்... நமக்குத் தெரியாமலே ஒவ்வொரு செயலையும்...உண்மை தான்... நமக்குத் தெரியாமலே ஒவ்வொரு செயலையும் பேசுவதையும் கண்காணிப்பார்கள்... தீஷு அவர்களுக்கு வாழ்த்துக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4348900425348229289.post-22128431878695877032013-09-06T13:13:14.386-07:002013-09-06T13:13:14.386-07:00:) So true! :)
Spouses are witnesses of each oth...:) So true! :) <br /><br />Spouses are witnesses of each others life n kids are witnesses of parent's life, at least till they grow up! Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.com