tag:blogger.com,1999:blog-4348900425348229289.post6557345977656329787..comments2023-10-24T05:50:45.287-07:00Comments on பூந்தளிர்: பாரம்பரிய விளையாட்டுக்கள் : பல்லாங்குழி Dhiyanahttp://www.blogger.com/profile/11871219889864827290noreply@blogger.comBlogger22125tag:blogger.com,1999:blog-4348900425348229289.post-18636850952396953172013-10-09T04:08:56.412-07:002013-10-09T04:08:56.412-07:00நல்லா எழுதி இருக்கீங்க! நாலு சோழிகள் அதை "கண்...நல்லா எழுதி இருக்கீங்க! நாலு சோழிகள் அதை "கண்ணு" என்று சொல்வோம். மத்தபடி, விளையாட்டு எல்லாம் ஒரே மாதிரிதான் இருக்கு! பல்லாங்குழியும், புளியங்கொட்டை ஒத்தையா/ரெட்டையா விளையாட்டும் சனி/ஞாயிறுலே கூட விளையாடுவோம். உங்க பதிவை பார்த்துட்டு எப்பவோ எடுத்துவைச்ச ஐஞ்சுகல்லை எடுத்து நேத்து விளையாடினோம்....:))சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4348900425348229289.post-52078624085786141282013-10-08T12:30:34.650-07:002013-10-08T12:30:34.650-07:00புதுமண்டபத்தில் இப்பொழுது கிடைக்கலீங்க.. ப்ளீஸ், ம...புதுமண்டபத்தில் இப்பொழுது கிடைக்கலீங்க.. ப்ளீஸ், மற்ற விளையாட்டுக்களைப் பற்றி உங்கள் தளத்தில் எழுதுங்களேன்..எங்களை மாதிரி மறந்த நபர்களுக்கு உபயோகமாக இருக்கும்.Dhiyanahttps://www.blogger.com/profile/11871219889864827290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4348900425348229289.post-48994783366201454312013-10-08T12:28:58.884-07:002013-10-08T12:28:58.884-07:00நன்றி கிரேஸ் உன் வருகைக்கு.. நிறைய பேர் விளையாடுகி...நன்றி கிரேஸ் உன் வருகைக்கு.. நிறைய பேர் விளையாடுகிறார்கள் என்பதை கருத்துரையைப் பார்த்துத் தெரிந்து கொண்டேன். மகிழ்ச்சியாக இருக்கிறது!!Dhiyanahttps://www.blogger.com/profile/11871219889864827290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4348900425348229289.post-87801128570490138842013-10-08T12:27:45.247-07:002013-10-08T12:27:45.247-07:00நன்றி Viya Pathyநன்றி Viya PathyDhiyanahttps://www.blogger.com/profile/11871219889864827290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4348900425348229289.post-63765188721063784852013-10-08T12:27:18.306-07:002013-10-08T12:27:18.306-07:00நன்றி ராஜி.. நீங்கள் எந்த முறையில் விளையாடுவீர்கள்...நன்றி ராஜி.. நீங்கள் எந்த முறையில் விளையாடுவீர்கள் என்பதை எழுதுங்கள்.. நாங்களும் அந்த முறையில் முயற்சி செய்கிறோம்.Dhiyanahttps://www.blogger.com/profile/11871219889864827290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4348900425348229289.post-4527123339098160632013-10-08T12:25:59.260-07:002013-10-08T12:25:59.260-07:00பல்லாங்குழி பல்வேறு பெயர்களில் பல் நாடுகளில் விளைய...பல்லாங்குழி பல்வேறு பெயர்களில் பல் நாடுகளில் விளையாடுகிறார்கள். நான் மங்கலா (Mangala) என்ற பெயரில் கடைகளி பார்த்திருக்கிறேன்..நன்றி தங்கள் வருகைக்கு.Dhiyanahttps://www.blogger.com/profile/11871219889864827290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4348900425348229289.post-75988605867799089932013-10-08T12:23:51.049-07:002013-10-08T12:23:51.049-07:00நன்றி தனபாலன்!!நன்றி தனபாலன்!!Dhiyanahttps://www.blogger.com/profile/11871219889864827290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4348900425348229289.post-90398849659894372802013-10-08T12:23:28.553-07:002013-10-08T12:23:28.553-07:00நன்றி அய்யா உங்கள் வருகைக்கு.. நீங்கள் சொல்லியிருக...நன்றி அய்யா உங்கள் வருகைக்கு.. நீங்கள் சொல்லியிருக்கும் முறையிலும் விளையாண்டு பார்க்கிறோம்.Dhiyanahttps://www.blogger.com/profile/11871219889864827290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4348900425348229289.post-34059856146080875112013-10-08T12:22:32.863-07:002013-10-08T12:22:32.863-07:00நன்றி மேடம் உங்கள் வருகைக்கு.. எவர்சில்வரில் காய்க...நன்றி மேடம் உங்கள் வருகைக்கு.. எவர்சில்வரில் காய்களைப் போடும் பொழுது நல்ல அருமையான சத்தம் வருமே. கேட்க நல்லா இருக்கும்..Dhiyanahttps://www.blogger.com/profile/11871219889864827290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4348900425348229289.post-55603460775597372712013-10-08T12:21:00.523-07:002013-10-08T12:21:00.523-07:00நூறாவது பின்தொடருபவராக ஆனதற்கு நன்றிகள் பிரபாகரன் ...நூறாவது பின்தொடருபவராக ஆனதற்கு நன்றிகள் பிரபாகரன் :-))Dhiyanahttps://www.blogger.com/profile/11871219889864827290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4348900425348229289.post-31663113738831734482013-10-08T12:20:38.889-07:002013-10-08T12:20:38.889-07:00நன்றி மகி தங்கள் வருகைக்கு. தங்கள் இடுகைகளை படித்த...நன்றி மகி தங்கள் வருகைக்கு. தங்கள் இடுகைகளை படித்துப் பார்த்தேன். உங்களுக்குத் தெரிந்த பல்லாங்குழி விளையாட்டுகளைப் பற்றி எழுதுங்கள். அனைவரும் அறிந்து கொள்ள வசதியாக இருக்கும்.. Dhiyanahttps://www.blogger.com/profile/11871219889864827290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4348900425348229289.post-34050164603449904122013-10-08T06:53:04.174-07:002013-10-08T06:53:04.174-07:00எங்க வீட்டிலும் மீன் வடிவத்தில் மதுரையில் புது மண்...எங்க வீட்டிலும் மீன் வடிவத்தில் மதுரையில் புது மண்டபத்தில் வாங்கியது இருந்தது. நானும் தம்பியும் அம்மாவும் அதில் விளையாடியிருக்கிறோம். இப்போ அது இல்லை...<br /><br />இப்போ என் மகளுக்கு வேறு வைத்து சொல்லித் தருகிறேன். நாங்கள் விளையாடுவதில் 6 முத்துக்கள் ஒவ்வொரு குழியிலும் மூன்று வந்தால் பசு...<br /><br />இதில் வேறு விதமான ஆட்டங்களும் விளையாடுவோம். அது.....காசி தட்டுதல் (நடுவில் உள்ள குழியில் இருந்து முத்துக்களை எடுக்காமல் சேர்த்து கொண்டு வந்து வருவது. அதில் மற்றவரும் தட்டி எடுத்து கொள்ளலாம் இறுதியில்)<br /><br />சீதை ஆட்டம் (இது தனியாகவே விளையாடலாம்)<br /><br />கட்டும் பாண்டி (இது ஓரத்தில் கட்டி விளையாடுவது)ADHI VENKAThttps://www.blogger.com/profile/10024360304275453118noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4348900425348229289.post-42436785741868108512013-10-08T04:52:04.417-07:002013-10-08T04:52:04.417-07:00நாங்களும் இப்படித்தான் விளையாடியிருக்கிறோம். தாயம்...நாங்களும் இப்படித்தான் விளையாடியிருக்கிறோம். தாயம், சொட்டாங்கல், பல்லாங்குழி ..இதெல்லாம் இப்பொழுது யார் விளையாடுகிறார்...தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4348900425348229289.post-41070487893188468312013-10-07T23:38:28.660-07:002013-10-07T23:38:28.660-07:00இதே முறையில்தான் விளையாட வேண்டும் சரியான முறைதானே ...இதே முறையில்தான் விளையாட வேண்டும் சரியான முறைதானே இது!Anonymoushttps://www.blogger.com/profile/08835584759170810684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4348900425348229289.post-30315702902446823712013-10-07T21:02:47.562-07:002013-10-07T21:02:47.562-07:00பல்லங்குழி கட்டை எங்க வீட்டில் இருக்கு. நானும் என்...பல்லங்குழி கட்டை எங்க வீட்டில் இருக்கு. நானும் என் பிள்ளைகளும் நேரம் கிடைக்கும்போது விளையாடுவோம்!ராஜிhttps://www.blogger.com/profile/00844371623775243953noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4348900425348229289.post-46391541277209803752013-10-07T18:24:54.473-07:002013-10-07T18:24:54.473-07:00அமெரிக்காவில் பள்ளியில் பல் வேறு நாடுகளை சார்ந்தவர...அமெரிக்காவில் பள்ளியில் பல் வேறு நாடுகளை சார்ந்தவர்களின் விளையாட்டு பற்றி Exhibit வைத்திருந்தார்கள். அதில் பிலிபைன்ஸ் நாட்டை சேர்ந்தவர்கள் பல்லாங்குழியை தங்கள் நாட்டு பாரம்பரிய விளையாட்டாக புகை படத்துடன் குறிபிட்டிருந்தார்கள்!<br /><br />http://www.wikimanqala.org/wiki/Sungkaசதுக்க பூதம்https://www.blogger.com/profile/13765719060380098631noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4348900425348229289.post-24898405819442409092013-10-07T18:08:00.309-07:002013-10-07T18:08:00.309-07:00நாங்களும் இதே போல் தான் விளையாடுவோம்...நாங்களும் இதே போல் தான் விளையாடுவோம்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4348900425348229289.post-41162797376479268912013-10-07T17:22:11.056-07:002013-10-07T17:22:11.056-07:00ஆறு முத்து,பன்னிரண்டு முத்து இதில் பாதி சேர்ந்தால்...ஆறு முத்து,பன்னிரண்டு முத்து இதில் பாதி சேர்ந்தால் பசு.<br />கட்டாடம்.-எழுமுத்து .நான்குமூலையில் ஏழு முத்து சேர்ந்தால் போடக்கூடாது. குழியில் முத்து போட்டுமுடியும் போது கடைசி முத்து மூலையில் ஏழு சேர்ந்த குழியில் முடிந்தால் ஆட்டக்காரருக்கு அந்த குழி முத்து சொந்தம். எதி ஆட்டக்காரர் கட்டிய குழியில் முத்து போடமாட்டார். இன்று தொலைகாட்சி.ஒற்றுமை,அந்த விளையாட்டு சண்டை,ஒருமுத்து மறைத்து வழித்தல்,அதைக்கண்டு மீண்டும் ஆட்டம் தொடங்குதல் அதெல்லாம் தனி. இன்று தனியான தனிமை.ananthako.blogspot.anandgomu.blogspot;mathinanth.blogspot.ananthakohttps://www.blogger.com/profile/03838884586303164823noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4348900425348229289.post-38064996069819241792013-10-07T17:21:51.149-07:002013-10-07T17:21:51.149-07:00ஆறு முத்து,பன்னிரண்டு முத்து இதில் பாதி சேர்ந்தால்...ஆறு முத்து,பன்னிரண்டு முத்து இதில் பாதி சேர்ந்தால் பசு.<br />கட்டாடம்.-எழுமுத்து .நான்குமூலையில் ஏழு முத்து சேர்ந்தால் போடக்கூடாது. குழியில் முத்து போட்டுமுடியும் போது கடைசி முத்து மூலையில் ஏழு சேர்ந்த குழியில் முடிந்தால் ஆட்டக்காரருக்கு அந்த குழி முத்து சொந்தம். எதி ஆட்டக்காரர் கட்டிய குழியில் முத்து போடமாட்டார். இன்று தொலைகாட்சி.ஒற்றுமை,அந்த விளையாட்டு சண்டை,ஒருமுத்து மறைத்து வழித்தல்,அதைக்கண்டு மீண்டும் ஆட்டம் தொடங்குதல் அதெல்லாம் தனி. இன்று தனியான தனிமை.ananthako.blogspot.anandgomu.blogspot;mathinanth.blogspot.ananthakohttps://www.blogger.com/profile/03838884586303164823noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4348900425348229289.post-37293868737236231712013-10-07T13:34:26.214-07:002013-10-07T13:34:26.214-07:00நம்ம வீட்டிலும் ஒரு பல்லாங்குழி இருக்கு. எவர்சில்வ...நம்ம வீட்டிலும் ஒரு பல்லாங்குழி இருக்கு. எவர்சில்வர். மதுரையில் 24 வருசத்துக்கு முந்தி வாங்கினேன். <br /><br />மகள் சின்னவளா இருக்கும்போது அவளுடைய தோழிகளுக்கு எப்படி விளையாடணுமுன்னு சொல்லிக்கொடுப்பாள். இதை விளையாடன்னே கூட்டம் வரும் நம்மூட்டுக்கு.<br /><br />இன்னும் தாயக்கட்டை, பம்பரம், கேரம்போர்டுன்னு பலதும் நம்மவீட்டுலே இருக்கு. கூட ஆடத்தான் ஆளில்லை இப்போ:(துளசி கோபால்https://www.blogger.com/profile/03473664724460253322noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4348900425348229289.post-50874730397930685922013-10-07T12:42:05.888-07:002013-10-07T12:42:05.888-07:00நூறாவது பின்தொடர்பவரை பெற்றமைக்கு வாழ்த்துகள் :)நூறாவது பின்தொடர்பவரை பெற்றமைக்கு வாழ்த்துகள் :)Philosophy Prabhakaranhttps://www.blogger.com/profile/13860388984608443950noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4348900425348229289.post-76974825402885268672013-10-07T12:17:22.039-07:002013-10-07T12:17:22.039-07:00எங்கள் ஊரில் விளையாடுவது சற்றே வித்யாசமான முறை..கட...எங்கள் ஊரில் விளையாடுவது சற்றே வித்யாசமான முறை..கடந்த வருடம் அது பற்றிய ஒரு தனிப் பதிவே எழுதி இருக்கிறேன். நேரம் இருந்தால் படித்துப் பாருங்கள்! :)<br /><br />இந்தத் தலைமுறை குழந்தைகளுக்கு இப்படியான விளையாட்டுக்கள் அறிமுகம் கூட இல்லாது போவது வருத்தம் தரும் உண்மை. Mahihttps://www.blogger.com/profile/11695895642683500609noreply@blogger.com