tag:blogger.com,1999:blog-4348900425348229289.post3520728311375037438..comments2023-10-24T05:50:45.287-07:00Comments on பூந்தளிர்: ரிலாக்ஸேஷன் டைம்Dhiyanahttp://www.blogger.com/profile/11871219889864827290noreply@blogger.comBlogger11125tag:blogger.com,1999:blog-4348900425348229289.post-91835861297371896482013-10-01T00:35:11.202-07:002013-10-01T00:35:11.202-07:00"ரிலாக்ஸ் நேரம்" தரும் ஐடியா நன்றாக உள்ள..."ரிலாக்ஸ் நேரம்" தரும் ஐடியா நன்றாக உள்ளதே. மற்றவர்களும் இதை கடைபிடிக்கலாமேAnonymoushttps://www.blogger.com/profile/08835584759170810684noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4348900425348229289.post-71508758340377198782013-09-27T10:56:21.801-07:002013-09-27T10:56:21.801-07:00கண்டிப்பாக படித்துப் பார்க்கிறேன்.. நன்றி உங்கள் வ...கண்டிப்பாக படித்துப் பார்க்கிறேன்.. நன்றி உங்கள் வருகைக்கும், கருத்துக்கும், என்னை அறிமுகப்படுத்தியமைக்கும்.. Dhiyanahttps://www.blogger.com/profile/11871219889864827290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4348900425348229289.post-23874714803871823122013-09-27T10:54:47.257-07:002013-09-27T10:54:47.257-07:00உண்மை தான் அம்மா.. நன்றிகள்!!உண்மை தான் அம்மா.. நன்றிகள்!!Dhiyanahttps://www.blogger.com/profile/11871219889864827290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4348900425348229289.post-77833938170886706862013-09-27T10:53:33.763-07:002013-09-27T10:53:33.763-07:00நன்றி தனபாலன்..நன்றி தனபாலன்..Dhiyanahttps://www.blogger.com/profile/11871219889864827290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4348900425348229289.post-68704603960976040152013-09-27T10:53:09.894-07:002013-09-27T10:53:09.894-07:00தூங்கும் நேரத்திற்கு முன் விளையாட விட்டால், புத்து...தூங்கும் நேரத்திற்கு முன் விளையாட விட்டால், புத்துணர்ச்சி அடைந்து, தூக்கம் தள்ளி போகுமோ என்ற பயம் எனக்கு கிரேஸ். நீயும் செஸ் காய்களை வைத்துப் பாரேன்.. Interesting!!<br /><br />நன்றி உன் வருகைக்கு!!Dhiyanahttps://www.blogger.com/profile/11871219889864827290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4348900425348229289.post-89596482619597903642013-09-27T10:51:08.418-07:002013-09-27T10:51:08.418-07:00ஆம் அம்மா. நல்ல மாற்றம் தெரிகிறது. நன்றி உங்கள் வர...ஆம் அம்மா. நல்ல மாற்றம் தெரிகிறது. நன்றி உங்கள் வருகைக்கு!!Dhiyanahttps://www.blogger.com/profile/11871219889864827290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4348900425348229289.post-55091340350297447862013-09-27T10:05:39.403-07:002013-09-27T10:05:39.403-07:00அருமையான யோசனை. இளம் குழந்தைகள் இருப்பவர்கள் எல்லோ...அருமையான யோசனை. இளம் குழந்தைகள் இருப்பவர்கள் எல்லோருமே கடைப்பிடிக்கலாம். குழந்தைகளை பள்ளியிலிருந்து வந்தவுடன் படி படி என்று சொல்லாமல் இப்படி சிறிது நேரம் அவர்கள் போக்கில் விடுவது ஒரு புத்துணர்ச்சியைக் கொடுக்கும். அந்த நேரத்தை என்ன செய்யலாம் என்று மிகச் சிறந்த உதாரணங்களைக் கொடுக்கிறீர்கள். <br />உங்களை எனது பதிவில் குறிப்பிட்டிருக்கிறேன். நேரம் இருக்கும்போது படித்துப் பாருங்கள். <br />http://wp.me/p2IA60-Da<br /><br />பாராட்டுக்கள்!Ranjani Narayananhttps://www.blogger.com/profile/05101588693256767469noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4348900425348229289.post-8158842746975952932013-09-27T00:42:34.797-07:002013-09-27T00:42:34.797-07:00 ரிலாக்ஸ். நேரம் மிகவும் அவசியம்..! ரிலாக்ஸ். நேரம் மிகவும் அவசியம்..!இராஜராஜேஸ்வரிhttps://www.blogger.com/profile/08325196786156915926noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4348900425348229289.post-81016657666145062842013-09-26T21:07:22.868-07:002013-09-26T21:07:22.868-07:00உங்களின் வித்தியாசமான சிந்தனைகளை தொடர வேண்டும்... ...உங்களின் வித்தியாசமான சிந்தனைகளை தொடர வேண்டும்... பாராட்டுக்கள்...திண்டுக்கல் தனபாலன்https://www.blogger.com/profile/05232943809680695408noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4348900425348229289.post-57083473026046375582013-09-26T18:10:15.738-07:002013-09-26T18:10:15.738-07:00உண்மைதான் தியானா..வந்தவுடன் நான் நேரம் கொடுத்தாலும...உண்மைதான் தியானா..வந்தவுடன் நான் நேரம் கொடுத்தாலும் போக்குவரத்தில் வந்தது சோர்வாக இருப்பதால் விளையாட சுரத்தில்லை...அதனால் இப்பொழுது தூங்கும் நேரத்தை தள்ளிப் போட்டுவிட்டேன்...இருவரும் விளையாடி சிரிப்பது அப்பொழுதுதான்...<br />கண்ணை மூடிக்கொண்டு சதுரங்க காய்களை வைத்தது அருமை தியானா, மூவரும் சரியாகவே வைத்துள்ளீர்கள் :) முயற்சித்துப் பார்க்கிறேன் தேன்மதுரத்தமிழ் கிரேஸ்https://www.blogger.com/profile/04670324343125896258noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4348900425348229289.post-5298083580339471442013-09-26T16:37:32.121-07:002013-09-26T16:37:32.121-07:00 பள்ளியிலிருந்து வந்து சாப்பிட்டு முடித்தவுடன் படி... பள்ளியிலிருந்து வந்து சாப்பிட்டு முடித்தவுடன் படிக்க சொல்லாமல் 30 நிமிடங்கள் ஒரு வேலையும் செய்ய வேண்டாம் (Free time) என்றேன். நீ என்ன செய்ய வேண்டும் என்று நினைக்கிறாயோ அதை செய் இல்லையென்றால் நான் சிறு வேலைகள் தருகிறேன் என்றேன். //<br /><br />நல்ல யோசனை. குழந்தைகளை பள்ளிவிட்டு வந்தவுடன் கொஞ்சம் விளையாட விட வேண்டும். அது அவர்களுக்கு நல்ல புத்துணர்ச்சி கொடுக்கும்.<br /><br />கண்ணை மூடிக் கொண்டு செஸ் காய்களை அதற்கான இடத்தில் வைக்க வேண்டும் என்றேன். அவளுக்கு மிகவும் பிடித்திருந்தது.//குழந்தைக்கும் ஒரு ரிலாக்ஸ் நீங்கள் செய்வது உங்களுக்கும் ரிலாக்ஸ்.கோமதி அரசுhttps://www.blogger.com/profile/06638939496278045562noreply@blogger.com