tag:blogger.com,1999:blog-4348900425348229289.post1647275932228910411..comments2023-10-24T05:50:45.287-07:00Comments on பூந்தளிர்: உதவுங்களேன்Dhiyanahttp://www.blogger.com/profile/11871219889864827290noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-4348900425348229289.post-17804927442618305302009-06-01T05:20:05.827-07:002009-06-01T05:20:05.827-07:00எல்லாம் தானா சரியாகிவிடும். நாம் பிறரிடம் மரியாதைய...எல்லாம் தானா சரியாகிவிடும். நாம் பிறரிடம் மரியாதையாகப் பேசுவதைக் கண்டே அவர்களும் மாறிவிடுவார்கள். பழகுவது எல்லாம் பள்ளி சென்ற பின் அவர்கள் குணத்திற்கேற்ப மாறிக்கொண்டே இருக்கும். இந்த துணி பிரச்னையும் அப்படி தான். முன்னாடி எல்லாம் யாழ் தலையணை உறையைத் துவைக்க விட மாட்டாள். இப்ப எல்லாம் பாரு கிருமி இருக்கு , துவைத்து தருகிறேன் என்றால் புரிந்து கொள்கிறாள். எனவே நீங்கள் சொல்லிக் கொடுங்கள்... மாறவில்லை என்று கவலை வேண்டாம்... மாறிவிடுவாள்அமுதாhttps://www.blogger.com/profile/02715174879103713088noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4348900425348229289.post-50825289814531876832009-06-01T01:19:49.085-07:002009-06-01T01:19:49.085-07:00என்ன rapp பண்றது? நம்ம நினைக்கிறத்தெல்லாம் நடந்திட...என்ன rapp பண்றது? நம்ம நினைக்கிறத்தெல்லாம் நடந்திடுமா? முன்ன பின்னத் தான் இருக்கும். பாவம் உங்க அம்மா.. அவுங்க நினைச்சது நடக்கல. விதி யாரை விட்டது?Dhiyanahttps://www.blogger.com/profile/11871219889864827290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4348900425348229289.post-8090194163004266472009-05-31T10:24:23.525-07:002009-05-31T10:24:23.525-07:00சரி தான் தீஷூ அம்மா... அதனால் தான் நான் கண்டுகொள்வ...சரி தான் தீஷூ அம்மா... அதனால் தான் நான் கண்டுகொள்வதில்லை... நீங்கள் எல்லாரும் புலம்புவதைப் பார்த்து தான் கொஞ்சம் பயந்துவிட்டேன் ஒரு வேளை இப்போதே பழக்கிவிட வேண்டுமோ என்று... <br /><br />நன்றி தீஷு அம்மா! :)ஆகாய நதிhttps://www.blogger.com/profile/12736746082102487610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4348900425348229289.post-60071784916479585952009-05-31T05:38:07.437-07:002009-05-31T05:38:07.437-07:00டிஸ்கி: இது ஜாலி பின்னூட்டம், காண்டாவக் கூடாது:):)...டிஸ்கி: இது ஜாலி பின்னூட்டம், காண்டாவக் கூடாது:):):)<br /><br />இங்க சந்தனமுல்லை, அமித்து அம்மால்லாம் சொல்லிருக்கறதை நம்பாதீங்க. எங்கம்மா கூட இப்டித்தான் நெனச்சு விட்டுடாங்க. ஆனா, பாருங்க நான் எப்டி தறுதல கணக்கா தாண்டவமாடுறேன்னு:):):)rapphttps://www.blogger.com/profile/13972328460959309433noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4348900425348229289.post-55595971154232266032009-05-30T00:31:09.134-07:002009-05-30T00:31:09.134-07:00//அதே போல் இன்னொரு பொம்மை வாங்கிக் கொடுங்கள்//
அத...//அதே போல் இன்னொரு பொம்மை வாங்கிக் கொடுங்கள்//<br /><br />அது மாதிரி இங்கு கிடைக்கவில்லை ஆகாயநதி!! இல்லாவிட்டால் என்றோ மாற்றிவிட்டிருப்பேன். <br /><br />//இது பரவாயில்லையா? நாளடைவில் மாறிவிடும் தானே?<br />//<br /><br />பொழிலன் குழந்தை ஆகாயநதி.. அவன் பேச ஆரம்பிக்கும் பொழுதே இப்படி பேசு அப்படி பேசு என்றால் அவனுக்கு discouragingஆ இருக்கும். ஆனால் தீஷு மாதிரி மூன்று வயது குழந்தைக்கு மரியாதைக் கொடுக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும் என்பது என் எண்ணம். <br />நன்றி உங்கள் கருத்துக்கு!!!!!Dhiyanahttps://www.blogger.com/profile/11871219889864827290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4348900425348229289.post-36908998644206645952009-05-30T00:26:49.238-07:002009-05-30T00:26:49.238-07:00//ஏன்னா நீங்க சொல்ற இதே மாதிரி பழக்கங்கள் நிறைய கு...//ஏன்னா நீங்க சொல்ற இதே மாதிரி பழக்கங்கள் நிறைய குழந்தைகளிடமிருப்பதை நான் பார்த்திருக்கேன். ஸ்கூல் போக ஆரம்பிச்சவுடனே மாறிடுது.<br />//<br /><br />எனக்கும் நம்பிக்கை இருக்கு அமித்து அம்மா. ஆனால் அவள் எந்த விசயத்தையும் இத்தனை தடவைகள் அவளுக்குத் தெரிவிக்க வைத்ததில்லை. அதனால் தான் எழுதினேன். நன்றி உங்கள் கருத்துக்கு!!!Dhiyanahttps://www.blogger.com/profile/11871219889864827290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4348900425348229289.post-35543468881054708272009-05-30T00:24:24.566-07:002009-05-30T00:24:24.566-07:00நன்றி முல்லை. எங்க அம்மாவும் இதெல்லாம் மாறி விடும்...நன்றி முல்லை. எங்க அம்மாவும் இதெல்லாம் மாறி விடும் என்றார்கள். ஆனால் நானும் சில நாட்களாக முயற்சித்தும் மாறாததால் தான் வருத்தப்படத் தோன்றுகிறது. <br /><br />//ரொம்ப பாசமா ஆகிட்டா வாங்க/போங்கதான்! <br />//<br />சமத்து பப்பு!!! தீஷு ரொம்ப பாசமாகிட்டா ஒரே டா மயம் தான்<br /><br />I am sure!! தீஷு வெர்ஷனில் என்னைப் பற்றி நிறைய கம்பிளைண்ட் இருக்கும்.Dhiyanahttps://www.blogger.com/profile/11871219889864827290noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4348900425348229289.post-7736014661493926312009-05-29T07:05:09.866-07:002009-05-29T07:05:09.866-07:00அதே போல் இன்னொரு பொம்மை வாங்கிக் கொடுங்கள் அப்போது...அதே போல் இன்னொரு பொம்மை வாங்கிக் கொடுங்கள் அப்போது எப்படி என்று பார்ப்போம் (ஏதோ எனக்கு தெரிந்த ஐடியா!) :))<br /><br /><br />வரும் பின்னூட்டங்கள் எனக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க உதவும்.. :)))<br /><br />பொழிலன் இப்போது தான் வா என்று அழைக்கக் கற்று இருக்கிறான்... சிறு குழந்தை அதனால் எதுவும் கண்டுகொள்ளவில்லை நான்... <br /><br />தாத்தா வா என்றும், ஆச்சி வா, அம்மா வா என்றும் அழைக்கிறான் எல்லாரையும் ஏய் என்று வேறு கூப்பிடுகிறான்.. அப்பாவை மானிட்டரில் பார்க்கும் போது அப்பா வா என்கிறான்.. <br /><br />இது பரவாயில்லையா? நாளடைவில் மாறிவிடும் தானே?ஆகாய நதிhttps://www.blogger.com/profile/12736746082102487610noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4348900425348229289.post-29654045634780975722009-05-29T04:23:13.486-07:002009-05-29T04:23:13.486-07:00இதெல்லாம் தானா மாறிடும் தான் நெனைக்கிறேன்.
ஏன்னா ...இதெல்லாம் தானா மாறிடும் தான் நெனைக்கிறேன்.<br /><br />ஏன்னா நீங்க சொல்ற இதே மாதிரி பழக்கங்கள் நிறைய குழந்தைகளிடமிருப்பதை நான் பார்த்திருக்கேன். ஸ்கூல் போக ஆரம்பிச்சவுடனே மாறிடுது.<br /><br />வர்ஷினி இப்போ அவங்க தாத்தாவை டேய் தாத்தா என்று கூப்பிட ஆரம்பித்திருக்கிறாள்.<br /><br />தப்பும்மா என்று சொல்லும் போது சிரிக்கிறாள்.<br /><br />நாம் எவ்வளவு எப்படி பேசினோம் என்று நமக்குத் தெரியாது, ஆனால் நாட்பட நாட்பட மாற்றம் வரும்.அமிர்தவர்ஷினி அம்மாhttps://www.blogger.com/profile/09167587137139677093noreply@blogger.comtag:blogger.com,1999:blog-4348900425348229289.post-39420553448942509072009-05-29T03:29:14.528-07:002009-05-29T03:29:14.528-07:00This too shall pass! தானா மாறிடும்-ன்னு எனக்கு எல்...This too shall pass! தானா மாறிடும்-ன்னு எனக்கு எல்லோரும் சொன்னதை உங்களுக்கும் சொல்றேன்! ;-)<br /><br />1. எனக்கு வேற மாதிரி பிரச்சினை இருந்துச்சு..டி போட்டு பேசறது, ஆனாஅ எங்க வீட்டில் அந்த பழக்கம் இல்லாதபோதும்! ஆனா இப்போ அப்படி இல்ல..பப்பு அதை மறந்துட்டா. நாங்க அவளை வாங்க போங்க-ன்னு சொல்ல ஆரம்பிச்சோம், அவளும் அதே ரிபீட் செஞ்சா! அதுக்காக ஓரேயடியா மாறிட்டான்னு கிடையாது, ஆனா டி போட்டு பேசறது இல்ல! <br /><br /><br />2. வா போ - அது இப்பவும் இருக்கு. ரொம்ப பாசமா ஆகிட்டா வாங்க/போங்கதான்! <br /><br />3. பள்ளிக்குச் சென்றபின் பரவாயில்லை. (ஆனால் இதுகுறித்து மிகவும் கவலைப்பட தேவையில்லை என்பது என் கருத்து. )<br /><br />தீஷூ சமத்து!! இப்போ தீஷூ வெர்ஷனைத்தான் நான் கேக்கணும்! என்ன சொல்றீங்க?!! ;-))சந்தனமுல்லைhttps://www.blogger.com/profile/04807534524550024558noreply@blogger.com